சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொலிஸார் எச்சரிக்கை

சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொலிஸார் எச்சரிக்கை

கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னரும் சுகாதார விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.