ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்- ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள்: நெஞ்சை உருக்கும் பரிதாபம்!!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது. அங்கிருக்கும் மக்கள் போதுமான ஒக்ஸிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026