கிழக்கு மாகாணத்தில் 40 தமிழ் கிராமங்களுக்கு என்ன நடந்தது?
கிழக்கு மாகாணத்தில் 40 தமிழ் கிராமங்களுக்கு என்ன நடந்தது? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026