இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடு

இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடு

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.