சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை மொரட்டுமுல்ல காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026