4 பேரில் ஒருவர் கைது
அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை மீறி முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்மென்னாவ பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு காவற்துறை கட்டளையினை மீறி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026