வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர். * 1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின்

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும்

இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

* 1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.

* 1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.

* 1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தார்.

* 1806 - 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.