ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திருடிய நபர் கைது
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பியை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று (21) நீதிமன்த்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026