
பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது (01-08-1960)
பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1820 - லண்டனில் ரீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது. * 1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.
மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1820 - லண்டனில் ரீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.
* 1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
* 1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38-வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
* 1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
* 1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
* 1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது
* 1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.