தனிமைப்படுத்தல் நடவடிக்கை இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும்...!
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எந்தவொரு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிக்கும் நாட்டிற்குள் வருவதற்கு அளுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025