
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891பேர் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சி இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 33 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.