
மனைவி தூ ங்கியதும் நி ர் வா ண ப்படுத்தி வீ டியோ எடுத்து நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவன்..!!
சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு அவரது திறமையின் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறுவர், சிறுமியருக்கு நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் அ பா ய வளைவு, வழித்துணை காதலி ஆகிய திரை படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் ஆட்டோமொபைல் பொறியாளராக பணியாற்றி வந்த அருண் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.
இந்த காதல் ஜோடி சிங்கப்பூரில் சிறகடித்து பறந்துள்ளது.
தங்களது காதலை இருவரும் தத்தம் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இரு வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதால் கடலூரில் திருமணம் செய்து கொண்டனர்.
நாட்கள் செல்ல செல்ல ஐஸ்வர்யாவுக்கும், அருண் குடும்பத்தினருக்கும் இடையே அ டி க் க டி த க ரா று ஏ ற் ப ட் டு வந்துள்ளது.
இதனால் க டு ப் பா ன அருண், தனது மனைவியை அழைத்து கொண்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துளார்.
ஆனாலும், அருண் வீட்டார் விடாமல் போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யாவை கொ டு மை செ ய் து வந்துள்ளனர்.
ஒரு நாள் அருணும் அவரது தாயார் பேச்சை கேட்டு ஐஸ்வர்யாவை த கா த வா ர் த் தை களால் தி ட் டி, கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் சில வீடியோக்களையும் காட்டி மி ர ட் டி யு ள் ளா ர்.
அதில் ஐஸ்வர்யா நி ர் வா ண மா க படுத்து கி ட ந் து ள் ளா ர். திருமணம் ஆன நாள் முதல் அருண், தன் காதல் மனைவிக்கு தூ க் க மா த் தி ரை க லந்து கொ டு த் து, அவர் ம ய ங் கி ய வுடன் அவரை நி ர் வா ண ப் ப டு த் தி பல பு கை ப்பட ங்கள் எடுத்துள்ளார்.
இதனை கண்டு அ தி ர் ச் சி ய டை ந் த ஐஸ்வர்யா, கடலூர் கா வ ல்நி லை ய த் தி ல் புகார் அளித்துள்ளார். இது குறித்து வ ழ க் கு ப் ப தி வு செ ய் த போ லீ சா ர் தீவிர வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.