இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026