36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.