வடகொரியா மீது குற்றஞ்சாட்டிய தென்கொரியா!
வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஷின்போ பகுதியிலிருந்து கிழக்கு கடல் பரப்பில் குறித்த ஏவுகனை ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த ஏவுகனை உரிய முறையில் அடையாளம் காணப்படவில்லையென தென்கொரிய இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026