வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி! ஒருவர் பலி
டிக்கோயா - பெரிய மாணிக்கவத்தையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026