
எரிவாயு கசிவு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை கையளிப்பு
எரிவாயு கசிவு தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இதனைத் தெரிவித்துள்ளார்.