
பப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998
பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு பப்புவா நியூ கினியா. இங்கு கடந்த 1998 ஆம் வருடம் ஜுலை 17-ந் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடும் சுனாமி ஏற்பட்டது. இதில் 10 கிராமங்கள் அழிந்தன. இந்த சுனாமி தாக்கியதில் 3,183 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு பப்புவா நியூ கினியா. இங்கு கடந்த 1998 ஆம் வருடம் ஜுலை 17-ந் தேதி மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடும் சுனாமி ஏற்பட்டது. இதில் 10 கிராமங்கள் அழிந்தன. இந்த சுனாமி தாக்கியதில் 3,183 பேர் வரை கொல்லப்பட்டனர்.