சட்டவிரோத மதுபான தயாரிப்பு உபகரணங்கள் மீட்பு
சீதுவ - துபுலாமுல்ல பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எந்த ஓர் நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை சீதுவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026