எரிவாயு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிவாயு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

தெஹிவளை - மஹரகம பிரதான வீதியின் நெதிமால பகுதியில் எரிவாயு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.