குருணாகலிலும் ஒருநாள் சேவை ஆரம்பம்

குருணாகலிலும் ஒருநாள் சேவை ஆரம்பம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் அலுவலகத்தினால் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது.