40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) காலை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.
இதன்போது அரசின் புதிய வரிக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கத்தின் 40 அங்கத்துவ தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026