பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து - 30 பேர் படுகாயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து - 30 பேர் படுகாயம்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது. 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து - 30 பேர் படுகாயம்! | Accident Police Investigating India

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.