வெற்றிகரமாக இடம்பெற்ற தேர்தலுக்கானஒத்திகை நடவடிக்கைகள்...!
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றிகரகமாக நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் ஹம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025