கடலில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் பலி: தமிழர் பகுதியில் சம்பவம்..!

கடலில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் பலி: தமிழர் பகுதியில் சம்பவம்..!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (30.10.2023) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிக மது போதையுடன் காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

கடலில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் பலி: தமிழர் பகுதியில் சம்பவம் | Father Of 11 Children Drowned In Sea Batticaloa

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.