யாழில் உள்ள வளர்ப்பு நாய்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழில் உள்ள வளர்ப்பு நாய்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 3,983 வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாநகரப் பிரதேசத்தில் உள்ள 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுமே இந்தத் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது.

யாழில் உள்ள வளர்ப்பு நாய்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Important Announcement Domesticated Dogs Jaffna

மேலும், 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்துவைக்கப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாண வீதியில் நடமாடும் கட்டாக் காலி நாய்களும் பிடிக்கப்பட்டு ஏ.ஆர்.வி. தடுப்பூசி ஏற்றப்பட்டது என்றும் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டனர்.