
மதுபான நிலையத்தினுள் குழப்பம் : ஆணொருவர் உயிரிழப்பு.
மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்தில் நேற்று(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுகொஸ்தர - ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025