குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரிப்பு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 49 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.