இன்று முதல் வழமைக்கு திரும்பிய பொதுப் போக்குவரத்து சேவைகள்
இரண்டு மாத காலத்துக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பின.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
சுகாதார பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைய பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025