
இருவர் கைது!
5 ஆயிரம் ரூபா செலுத்தி உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளை வாங்க சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.