தப்பிச் சென்ற கைதி

தப்பிச் சென்ற கைதி

களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண காவற்துறை மா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.