யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள்

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று (3) மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள் | Journalists Take To The Streets In Jaffna Justice

அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர்.  

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள் | Journalists Take To The Streets In Jaffna Justice

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள் | Journalists Take To The Streets In Jaffna Justice

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள் | Journalists Take To The Streets In Jaffna Justice