உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 02 திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.