பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் – வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிமன்ற குழாம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.
சம்பத் அபேகோன், சம்பவத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்கு ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற குழுவினால் விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்து.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025