பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் – வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிமன்ற குழாம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.
சம்பத் அபேகோன், சம்பவத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்கு ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற குழுவினால் விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்து.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026