இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- நீதி அமைச்சர்
எதிர்வரும் காலங்களில் இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதளை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026