சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி
நாட்டிலுள்ள அனைத்து தேசிய மிருகக்காட்சிசாலைகள், தாவரவியல் பூங்காக்கள், தேசிய சரணாலயங்கள் ஆகியன ஜூன் 15ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026