மொறட்டுவை-சொய்சாபுர சம்பவம்- தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி....!
மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாகன சாரதியை நாளை வரை தடுப்பில் வைத்து விசாரணை செய்ய காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026