அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பில் அமுலுக்கு வரும் சட்டம்!

அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பில் அமுலுக்கு வரும் சட்டம்!

அலுவலகங்களுக்கு வரும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.