பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் உயிரிழப்பு
பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கலுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026