பொற்கோவிலை தோற்றுவித்த குரு ராம் தாஸ் சீக்கிய மதகுருவானார் (ஆக.30, 1574)

பொற்கோவிலை தோற்றுவித்த குரு ராம் தாஸ் சீக்கிய மதகுருவானார் (ஆக.30, 1574)

குரு ராம் தாஸ் லாகூரில் 1534-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1574-ஆம் ஆண்டு இதே தேதியில் சீக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸில் பொற்கோவிலைத் தோற்றுவித்தார். இது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். • உலக காணாமல் போனோர் தினம் • 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது.

 

குரு ராம் தாஸ் லாகூரில் 1534-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1574-ஆம் ஆண்டு இதே தேதியில் சீக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸில் பொற்கோவிலைத் தோற்றுவித்தார். இது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும்.

• உலக காணாமல் போனோர் தினம்

 


• 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது.

• 1984 - டிஸ்கவரி விண்கலம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.