மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்..!

மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்..!

அதிக வட்டி காணப்படும் நிதி நிறுவனங்களில் மிகவும் அவதானத்துடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் டப்ளியு.டி.லக்ஷமன் இதனை தெரிவித்துள்ளார்.