அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை..!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை..!

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிக விலைக்கு அரசிசி விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்க எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சொதணை நடவடிக்கையை தொடர்ந்து இந்த நடலடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக குறித்த அதிகாரிகளால் இவ்வாறு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த குற்றச்சாட்டின் கீழ் 300க்கும் அதிகமான சந்தேப நகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.