
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி..!
நீர்கொழும்பு-பெரியமுல்ல பகுதியில் உள்ள 03 பேர் அடங்கிய குடும்பம் ஒன்று வீட்டிற்குள் வைத்து புட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை செலுத்தாமையால் இந்த நிலை நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.