மாவீரர் தின அனுட்டிப்புக்காக மக்களை தூண்டியமை தொடர்பில் 46 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
மாவீரர் தின அனுட்டிப்புக்காக மக்களை தூண்டியமை மற்றும் அதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துகின்றமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களில் 14 பேர் அரசியல்வாதிகளாவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் உள்ளிட்டோர் அவர்களுள் அடங்குகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025