
800 வருடங்களின் பின் நாளை இடம்பெறவுள்ள அதிசயம்!
நாளை இரவு வானத்தில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள வாய்ப்புள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
800 வருடங்களுக்கு ஒரு தடவையே இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன.
இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை அவதானிக்க முடியும்.
இதன்படி நாளை வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன.
இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
21 வயதில் தாயான பிரபல நடிகை.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
13 September 2025
திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பமான நடிகை!! 8 மாதத்தில் நடந்த சோகம்..
13 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025