கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30568 ஆக அதிகரித்துள்ளது.