
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
இலங்கை எதிர் தென்னாபிாிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சென்சூாியனில் நடைபெறுகின்ற இப்போட்டித் தொடாில் காயம் காரணமாக இலங்கை அணியைச் சேர்ந்த ஓஷத பெர்ணான்டோ மற்றும் தென்னாபிாிக்க அணியைச் சேர்ந்த காகிசோ ரபாடா ஆகியோர் முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்களென தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வனிந்து ஹசரங்க இலங்கை அணி சார்பில் விளையாடவுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.