யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.

யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் தெல்லிப்பளை,உடுவில் பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த 245 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை யில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்..