தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4 நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்