சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026