சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.